Tuesday, May 20, 2008

http://arvindneela.blogspot.com/2008/05/blog-post_13.html
நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் முன் ஜாக்கிரதை அவசியம்.பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியதில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பங்கில்லை எனும் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களின் பொய் பிரச்சாரத்தினை படித்தீர்களா?
நவீன பாரதி

No comments: