Thursday, May 22, 2008

சிவராஜ் பாட்டிலின் உளறல்.

http://jataayu.blogspot.com/2008/05/idiot-anti-indian-home-minister-sack.html
http://idlyvadai.blogspot.com/2008/05/blog-post_22.html

திரு.சிவராஜ் பாட்டில் தனது பதவி-ஐ உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவர் உளறியது நீதிமன்ற அவமதிப்பாகும். தனக்கு வந்த பிரதமர் பதவியை த்யாகம் செய்த சோனியா அம்மையார் சிவராஜ் பாட்டில்-ஐயும் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

http://www.ipetitions.com/petition/fire-shivraj-patil/

Wednesday, May 21, 2008

http://dondu.blogspot.com/2008/05/tourism-shoot.html

மிகவும் சுவாரஸ்யமான பதிவு. ஆங்கில லிபிக்கு பதிலாக நீங்கள் ஹிந்தி லிபி-ஐ கையாண்டிருக்கலாமே!

Tuesday, May 20, 2008

http://arvindneela.blogspot.com/2008/05/blog-post_13.html
நாம் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதிலும் முன் ஜாக்கிரதை அவசியம்.பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியதில் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பங்கில்லை எனும் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களின் பொய் பிரச்சாரத்தினை படித்தீர்களா?
நவீன பாரதி

Monday, May 12, 2008

http://idlyvadai.blogspot.com/2008/05/blog-post_09.html
என் அருமை உடன்பிறப்பே!!
அன்பு தம்பி அழகிரி மீது இருந்த வீண் பழியை நீதி தேவதை துடைத்து எறிந்ததை நீங்கள் ஆரவாரமாக கொண்டாடுவதை நான் அறிவேன். அது காண பொறுக்காமல், சின்ன தம்பி இட்லி வடை, 365 நாட்கள் முன் நடந்த சிறு கைகலப்பை, மீண்டும் ஊதி பெரிதாக்க முயல்வதை கண்டு நீ வெகுந்து எழ வேண்டாம்! ஆட்டோவில் ஆயுதங்களோடு செல்ல வேண்டாம். அவரது கணினிக்கு பூட்டு போட வேண்டாம்! நாளை முரசொலியில் இது பற்றிய செய்தி வருகிறதா என்று ஆவலுடன் காத்திருப்பேன்!!!